Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா செய்தது ஒரு ஒழுக்கக்கேடு நடவடிக்கை; ஃபோர்ப்ஸ் விளாசல்

Webdunia
சனி, 1 ஜூலை 2017 (18:37 IST)
ஃபோர்ப்ஸ் இதழின் தலைமை ஆசிரியர் ஸ்டீவ் ஃபோர்ப்ஸ், பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியா மக்களிடம் நடத்தப்பட்ட மாபெரும் திருட்டு என தெரிவித்துள்ளார்.


 

 
இந்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து ஃபோர்ப்ஸ் இதழின் தலைமை ஆசிரியர் ஸ்டீவ் ஃபோர்ப்ஸ் கூறியதாவது:-
 
இந்திய அதிகாரத்துவம் ஊழல் மற்றும் சோம்பலுக்கு பேர்போனது. இந்திய மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை வேதனைக்குரியது. இதனால் தீவிரவாத நடவடிக்கைகளை தடுத்துவிடமுடியாது. இதன்மூலம் இந்தியா உலகிற்கு ஒரு தவறான எடுத்துக்காட்டை ஏற்படுத்தியுள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments