Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆமைக்கறி சாப்பிட்ட 7 பேர் பலி; ஆமைக்கறிக்கு தடை விதித்த தான்சானியா!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (08:35 IST)
தான்சானியாவில் ஆமைக்கறி சாப்பிட்ட பலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தான்சானியா நாட்டின் ஜன்ஜிபார் பகுதியில் உள்ள பெம்பா தீவு பகுதியில் வசித்து வரும் மக்கள் சிலர் கடல் ஆமையை உணவாக உண்டுள்ளனர். இதனால் பலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இதுபோல இதற்கு முன்னரும் பெம்பா தீவு மக்கள் ஆமைக்கறி சாப்பிட்டு உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் அந்த நாட்டில் கடல் ஆமைக்கறியை சாப்பிட தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அயோத்தி கோயில் கும்பாபிஷேகத்திலும் திருப்பதி லட்டு விநியோகம்..! விசாரணை நடத்த வேண்டும் - தலைமை அர்ச்சகர்.!!

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமரியாதை - இதுவா திராவிட மாடல் சமூக நீதி.? ராமதாஸ் கண்டனம்..!

மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்திற்கு லட்டு பிரச்சனை- சீமான் பேச்சு!

தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது -நவாஸ் கனி எம்பி பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments