Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணத்தின் மதிப்பு குறித்து குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும் - வாரன் பஃபெட்

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (18:29 IST)
குழந்தைகளுக்கு பணத்தின் மதிப்பு பற்றி குழந்தைகளூக்கு சொல்லித் தர வேண்டும் என உலக பங்குச்சந்தை சக்கரவர்த்தி மற்றும் பெரஷைர் ஹாத்தவே நிறுவனத்தில் சி.இ.ஒ வாக உள்ள  வார்ன பஃபெட் தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரும் பணக்காரரும் தொழில் அதிபருமான வாரன் பஃபெட் கூறியுள்ளதாவது :
 
சிறு வயது முதலே தந்தையிடமிருந்து பல நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொண்டேன். அதில் முக்கியமானது சேமிப்புப் பழக்கம். பணத்தின் மதிப்பு குறித்தும், அதை எப்படி மேலாண்மை செய்வது குறித்தும் பெற்றோர் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அதாவது 3 வயதக்குள்ளாகவே குழந்தையின் மூளையானது 80% விழுக்காடு அடைந்துவிடும். அதனால் சிறுகுழந்தைகளுக்கு அப்போது பணத்தின் சேமிப்பு குறித்து அறிவுறை கூற வேண்டும்.

மேலும் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறது கற்றுக்கொடுக்கலாம் என்று காத்திருக்கக் கூடாது என்று கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments