Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலங்குகளின் தோலால் ஆன ஆடைகள் வடிவமைக்கவில்லை - விக்டோரியா பெக்காம்

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2019 (19:13 IST)
பிரபல முன்னாள் கால்பந்தாண்ட வீரரின் மனைவியும் ஆடை வடிவமைப்பாளருமான விக்டோரியா பெக்காம் , விலங்களின் தோலில் இருந்து இனிமேல் தான் ஆடைகள் வடிவமைக்கப் போவதில்லை என அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் உள்ள பிரபல பேஷன் ட்பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களை இனிமேல் விலங்குகளின் உடல் பாகங்களை பயன்படுத்த வேண்டாம் என பீட்டா அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
 
இதை விக்டோரியா பெக்காம் இனி விலங்குகளின் உடல் பாகங்களை பயன்படுத்தி பேஷன் பொருட்களை தயாரிக்க போவதில்லை என  தெரிவித்திருகிறார். இதற்கு பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments