Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுமக்கள் மீது கத்தியால் குத்திய கொடூர நபர்...!

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (23:14 IST)
ஜெர்மனி பலரைன் நகர் அருகே அன்ஸ்பக் என்ற பகுதியில் ஒரு  இளைஞர் கத்தியால் குத்தியதில்  பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

வெளி நாடுகளில் அண்மைக்காலமாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில்,  ஜெர்மனியிலும் தற்போது ஒரு வன்முறை சம்பவம் நடந்துள்ளது.

ஜெர்மனி பலரைன் நகர் அருகே அன்ஸ்பக் என்ற பகுதியில்  பொதுமக்கள் கூடியிர்ந்த போது, ஒரு இளைஞர் திடீரென தன் கையில் வைத்திருந்த கத்தியால் அவர்கள் ஈது சரமாரியாகக் குத்தினார்.

இந்தத் தாக்குதலில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அருகே இருந்தவர்களும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து ஓடினர்.   அங்கு ரோந்து பணியில் இருந்த போலீஸார், அவனைப் பிடிக்க முயன்றனர். ஆனால், அவன் அங்கிருந்து ஓடவே,  போலீஸார் அவன் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில், அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments