Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதன்முதலில் புத்தாண்டை வரவேற்ற நாடு ! மக்கள் உற்சாகம் !

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (18:05 IST)
2020 ஆம் ஆண்டை வரவேற்க மக்கள் எல்லோரும் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் முதன்முறையாக இந்தப் புத்தாண்டை வரவேற்ற நாடு எனும் சிறப்பை நியூசிலாந்து மற்றும் பசிபிக் தீவுகள்  பெற்றுள்ளது.
இந்தப் புத்தாண்டை முதன்முறையாக பசிபிக் தீவில் உள்ள சிறு நாடான கிரிபட்டி, டோங்கா,சமோவா ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
 
இதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து நாட்டிலும் பிறந்தது. அங்கு மகிழ்ச்சியுடன் கொண்டாடி ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
 
நள்ளிரவு 12:00 மணிக்கு, இந்தியாவில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படும்.
 
நம் இந்திய நேரப்படி, நள்ளிரவு ஜனவரி 1ம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு, பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்