Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிஸிக்கு சென்ற அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து....15க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2022 (22:00 IST)
துருக்கியின் இருந்து கிரீஸுக்கு அகதிகள் தப்பிச் செல்லுகையில், பாறையில் படகு மோதி  கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில், 15 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.

துருக்கில் இருந்து கிரீஸ் நாட்டிற்கு அகதிகள் தப்பிச் சென்று வருகின்றனர். இந்த நிலையில், 100க்கும் மேற்பட்ட அகதிகள்  2 படகுகளில்  நேற்று தப்பிச் சென்றனர்.

அப்போது, கடலில் கடுமையான சூறாவளிக் காற்று வீசியதால், 2 படகுகளும் கழிந்தது. இதில், பயணித்த பயணிகள் அனைவரும் கடலில் மூழ்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த கடலோரக் காவல் படையினர், அங்கு சென்று, 30 பேரை மீட்டனர்.

மேலும், 15 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலரைத் தேடும் பணியில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரி மாநிலத்தில் பெரும்பாலான கடைகள் அடைப்பு: என்ன காரணம்?

தொடர்ந்து 3 நாட்கள் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.54,000க்கும் கீழே வருமா?

ஆண்டிபயாடிக் மருந்துகளால் 10 லட்சம் இந்தியர்கள் பலி? - அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவு!

பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்ட முதல்வர் ஸ்டாலின்.. நேரம் ஒதுக்கப்பட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments