Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனுக்கு 1.80 பில்லியன் டாலர்கள் மதிப்பில் ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (16:44 IST)
உக்ரைன் மீது ரஷிய ராணும் 10 மாதங்களாக தொடர்ந்து போர் நடத்தி வருகிறது.

இதுவரை நடந்த போரியில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான ரானுவர் வீரர்களும், மக்களும் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில்,சிறிய நாடான உக்ரைனுக்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கு நாடுகள் ஆயுதம் உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்க நாடு, அதி நவீன பேற்றியாட் வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் வவிமானத்தில் உள்ள குண்டுகள், ஆயுத தளவாடங்கள் என 1.80 பில்லியன் டாலர்கள் மதிப்பில் உக்ரைனுக்கு வழங்கவுள்ளது.

 ALSO READ: ரஷ்யாவின் பல ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டது: உக்ரைன் அதிபர்

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வெளியிடுவார் எனக் கூறப்படுகிற்து.

சமீபத்தில், அமெரிக்க ஏவுகணையை ரஷியா வீழ்த்தியதாக ரஷியா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments