Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகை, பணத்தை விட்டுவிட்டு இதை திருடும் காமெடி திருடன்!!

Webdunia
புதன், 22 மார்ச் 2017 (17:51 IST)
ஜப்பானை சேர்ந்த திருடன் ஒருவன் ஐஸ்கிரீம், சாக்லெட்களை வீடு புகுந்து திருடுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


 
 
வீடுகளில் நுழையும் கொள்ளையர்கள் வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த நகைகள் மற்றும் பொருட்களை திருடிச்செல்வார்கள். 
 
ஆனால் ஜப்பானை சேர்ந்த யாசுகிரோ வகாசிமா என்ற கொள்ளையன் வித்தியாசமானவன். குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கு ஐஸ்கிரீம், சாக்லெட் மற்றும் இனிப்பு பொருட்களை மட்டுமே திருடுவான்.
 
சமீபத்தில் போலீசார் அவனை கைது செய்தனர். அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் இது போன்று 40-க்கும் மேற்பட்ட கொள்ளையில் ஈடுபட்டதாக அவன் கூறியுள்ளான்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments