Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகொரிய அதிபரின் முடிவை பாராட்டிய அமெரிக்க அதிபர்!!

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (15:25 IST)
அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா ஏவுகணை மற்றும் அணுகுண்டு சோதனைகளை உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி நடத்திவருகிறது. 


 
 
இதனால் வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. சமீபத்தில் வடகொரியா, அமெரிக்காவின் குவாம் தீவு மீது தாக்குதல் நடந்த போவதாக அறிவித்தது.
 
இதனால் அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், குவாம் தீவை தாக்குதலை கைவிடுவதாக வடகொரிய அதிபர் கிம் தெரிவித்துள்ளார்.
 
இதற்கு டிரம்ப், இது ஒரு நியாயமான முடிவு. இந்த மாற்றத்தை வரவேற்கிறேன். வடகொரியா அதிபர் புத்திசாலித்தனமான முடிவை எடுத்திருக்கிறார் என பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments