Webdunia - Bharat's app for daily news and videos

Install App

31 கிலோ எடையுள்ள 18 மாத குழந்தை!!

Webdunia
வெள்ளி, 12 மே 2017 (11:26 IST)
துருக்கியை சேர்ந்த யாகிஸ் பெக்டெ எனும் சிறுவன் பிறந்து 18 மாதங்கள் ஆன நிலையில் சிறுவனின் எடை 31 கிலோவாக உள்ளது. 


 
 
மேலும், மாதம் 2 கிலோ எடை அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. சிறுவனுக்கு சரியான தொட்டில், டயாப்பர் கூட கிடைக்காமல் தவிப்பதாக அவனது பெற்றோர் வருத்தம் தெரிவித்துள்ளனர். 
 
சிறுவனின் எடை மாதந்தோறும் அதிகரிக்காமல் இருக்க 2.5 லட்ச ரூபாய் செலவாகிறது என்றும் இதனால் துருக்கி அதிபர் எர்டோகனிடன் முறையிட உள்ளதாகவும் கூறுகின்றனர்.
 
உணவுக்கும் உடல் எடைக்கும் சம்பந்தமில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் உடலில் உள்ள குறைபாடு என்ன என்று எந்த மருத்துவரும் சரியாக சொல்வதில்லை என்றும் பெற்றோர் கூறியுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments