Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் போரில் கலந்து கொண்ட பிரேசில் மாடல் அழகி மரணம்!

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (19:47 IST)
உக்ரைன் போரில் கலந்து கொண்ட பிரேசில் மாடல் அழகி மரணம்!
உக்ரைன் நாட்டில் ஆதரவாக ரஷ்யாவுக்கு எதிராக போரில் ஈடுபட்ட பிரேசில் நாட்டின் மாடல் அழகி தலிதா டோ வாலே என்பவர் கொல்லப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது
 
உக்ரைன்  நாட்டிற்கு எதிராக ரஷ்யா ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக பிரேசில் மாடல் அழகி தலிதா டோ வாலே என்பவர் போரில் ஈடுபட்டார் 
 
39 வயதான அவர் பதுங்கு குழியிலிருந்து ரஷ்ய ஏவுகணை நோக்கி தாக்குதல் நடத்தியபோது ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார்
 
கடந்த சில வாரங்களாக மாடல் அழகி தலிதா டோ வாலே தனது யூடியூப் சேனலில் தான் போரில் கலந்துகொண்ட வீடியோக்களை பதிவு செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments