Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை கருவியாக பயன்படுத்தும் அமெரிக்கா; சீனா குற்றச்சாட்டு

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2017 (16:42 IST)
சீனாவிற்கு எதிராக அமெரிக்கா இந்தியாவை கருவியாக பயன்படுத்துகிறது என சீனாவின் பிரபல நாளிதழ் கிளோபல் டைம் வெளியிட்டுள்ளது.


 

 
சீனாவின் பிரபல நாளிதழ் குளோபல் டைம், அமெரிக்கா சீனாவிற்கு எதிராக இந்தியாவை பயன்படுத்துகிறது என தெரிவித்துள்ளது. மோடி - ட்ரம்ப் சந்திப்பை முன் நிறுத்தி இந்த செய்தி வெளியாகியுள்ளது. 
 
அதோடு இந்திய ராணுவ வீரர்கள் சிக்கிம் பகுதியில் எல்லையை கடந்ததாக சீனா குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில் சீனாவின் பிரபல நாளிதழ் இதுபோன்ற செய்தியை வெளியிட்டுள்ளது. மேலும் அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
 
இந்தியாவிற்கு ஆதரவு அளிக்க, பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி டொனால்டு ட்ரம்ப் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். அமெரிக்கா சீனாவிற்கு எதிராக இந்தியாவை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது என கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments