Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண் செய்தியாளர் சுட்டுக்கொலை: பெரும் பரபரப்பு

journalist dead
, வியாழன், 12 மே 2022 (12:05 IST)
பெண் செய்தியாளர் சுட்டுக்கொலை: பெரும் பரபரப்பு
இஸ்ரேல் நாட்டின் பெண் செய்தியாளர் ஷரீன் அபு அக்லே கொல்லப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அல்ஜீரா நிறுவனத்தின் பெண் செய்தியாளர் ஷரீன் அபு அக்லே என்பவர் இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டிலுள்ள ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரான ஜெனினில் என்ற பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் பெண் செய்தியாளர் ஷரீன் அபு அக்லே பொதுமக்களிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார் அ
 
ப்போது அந்த பகுதிக்குள் அதிரடியாக நுழைந்த இஸ்ரேல் வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஷரீன் அபு அக்லே பரிதாபமாக கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது
 
 பெண் செய்தியாளர் ஷரீன் அபு அக்லே மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பத்திரிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

8ம் வகுப்பு மாணவிக்கு கூட்டு பாலியல் தொல்லை! – சக மாணவர்கள் கைது!