Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2,271 லிட்டர் தாய் பாலை தானமாக வழங்கிய அமெரிக்க பெண்!!

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2017 (20:15 IST)
அமெரிக்காவை சேர்ந்த எலிசபெத் ஆண்டர்சன் இதுவரை 2,271 லிட்டர் தாய்பாலை தானமாக வழங்கியுள்ளார். 


 
 
வழக்கமாக ஒரு தாய்க்கு சுரக்கும் பாலைவிட 10 மடங்கு அதிகமான பால் இவருக்கு சுரக்கிறது. இவருக்கு ஒரு நாளைக்கு 6.4 லிட்டர் பால் சுரக்கிறது. 
 
தினமும் 5 வேளை பாலைக் கறந்து, பதப்படுத்தி, பாக்கெட்களில் அடைத்து, குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுகிறார். பின்னர், ஓரினச் சேர்க்கையாளர்களின் குழந்தைகள், மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு உடைய குழந்தைகள் என்று தாய்ப்பால் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாகப் பாலை வழங்கி வருகிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments