Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயர்கள் மாமன்றத்தில் முதன்முறையாக வாக்களிக்கும் பெண்கள்- போப் ஆண்டவர் அனுமதி

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (22:38 IST)
வாடிக்கனில் உள்ள ஆயர்கள் மாமன்றத்தில் பெண்கள் வாக்களிக்கும் உரிமை மறுக்கபட்ட நிலையில், முதன்முறையாக பெண்களும் வாக்களிக்கும் வகையில் போப் பிரான்சிஸ்  அனுமதி வழங்கியுள்ளார்.

வாடிக்கன் நகரில் வரும் அக்டோபர் மாதம் உலக ஆயர்கள்  மாமன்ற கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், முக்கிய கருத்துகள் விவாதிக்கப்படவுள்ளது.

அதில், பல பரிந்துரைககள் மிது வாக்கெடுப்புகள் நடத்தி போப் ஆண்டரரிடம் ஒப்படைக்கப்படும். இதையடுத்து போப் ஆண்டவர் அறிகிகையாக வெளியிடுவார்.

இதுதொடர்பாக ஆயர்கள் மன்றத்தில் ஆயர் அல்லாத 70 உறுப்பினர்ககளை நியமிக்க போர் பிரான்ஸிஸ் முடிவெடித்துள்ளார்.  இதில், பலர் பெண்களாக இருப்பர் என்று கூறப்படுகிறது.

இதுவரை இம்மாமன்றத்தில் பெண்கள் வாக்களிக்கும் உரிமை மறுக்கபட்ட நிலையில், முதன்முறையாக பெண்களும் வாக்களிக்கும் வகையில் போப் அனுமதி வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments