Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது நிறுத்தம்! – உலக நாடுகள் கையெழுத்து!

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (14:35 IST)
நிலக்கரி மூலமாக மின்சாரம் தயாரிப்பதை நிறுத்துவதாக கிளாஸ்கோ உலக மாநாட்டில் உலக நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலக நாடுகள் ஒன்றிணைந்து க்ளாஸ்கோ பருவநிலை மாநாட்டை நடத்தி வருகின்றன. இதில் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த மாநாட்டில் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதை நிறுத்துவதாக ஏற்படுத்தப்பட்ட தீர்மானத்தின் மீது 40க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் இதில் அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் கையெழுத்திடவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments