Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது நம்ம பிளைட்தானா? குழப்பத்தில் ஜன்னல் வழியாக வெளியே குதித்த இளைஞர்

Webdunia
புதன், 28 பிப்ரவரி 2018 (17:36 IST)
விமானத்தில் தவறாக ஏறிவிட்டதாக நினைத்து அவசர கால ஜன்னல் வழியாக இளைஞர் ஒருவர் வெளியே குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 
அமெரிக்கா நியூயார்க்கில் யுனைட்டட் ஏர்லைன்ஸ் என்ற விமானத்தில் ட்ராய் ஃபட்டூன்(25) என்பவர் விமனத்தில் உள்ளே சென்ற பிறகு சந்தேகமடைந்து இது நான் செல்ல வேண்டிய விமானம் இல்லை என்றும் தன்னை இறக்கிவிடும்படியும் கூறியுள்ளார்.
 
ஆனால் விமான அதிகரிகள் அவரது பேச்சை கேட்காத காரணத்தினால், அவசர கால ஜன்னலை திறந்து விமானத்தின் இறக்கை மீது குதித்துள்ளார். இதனால் இறக்கை மீது ஊற்றப்பட்ட சூடு நீரால் அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதையடுத்து அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவரது விமான பயணிச்சீட்டு படி அவர் சரியான விமானத்தில்தான் ஏறியுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுகிழமை நிகழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments