ஜெ.வின் கோரிக்கையை ஏற்றே ஜி.எஸ்.டி குறைப்பு - தம்பிதுரை புதிய விளக்கம்

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2017 (13:35 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்றே மத்திய அரசு ஜி.எஸ்.டியை குறைத்ததாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.


 

 
மத்திய அரசு அமுல்படுத்திய ஜி.எஸ்.டி-க்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, இறங்கி வந்த மத்திய அரசு சமீபத்தில் சில பொருட்களுக்கு ஜி.எஸ்.டி-ஐ குறைத்தது. 
 
இந்நிலையில், நேற்று விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை “சசிகலா உறவினர்களிடம் நடத்தப்பட்டு வரும் வருமான வரி சோதனை குறித்து என்னால் எந்த கருத்தும் கூறமுடியாது. அதேபோல், அதிமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. ஜி.எஸ்.டியில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. தற்போது, அவை நீக்கப்பட்டுள்ளது. 
 
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னர் விடுத்த கோரிக்கைகளை ஏற்றே ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டு இருப்பதாக புரிந்துகொள்ளலாம் எனவும் இது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்!.. மூழ்கும் கப்பல்... 180 வீரர்கள் கதி என்ன?....

70 சீட், ஒரு துணை முதல்வ, 6 அமைச்சர்கள்.. விஜய்யுடன் ரகசிய பேச்சுவார்த்தையை முடித்த ராகுல் காந்தி?

ஈரானில் 787 பேர் போரால் மரணம்.. ஈரான் பதிலடியில் 6 அமெரிக்க வீரர்கள் பலி.. தொடரும் போரால் பதட்டநிலை..!

சமையல் சரியில்லை என்று மாமியார் திட்டியதால்.. பெண் சாப்ட்வேர் இஞ்சினியர் எடுத்த விபரீத முடிவு..!

யோவ் அட்மின்.. உனக்கு ஓவர் நக்கல்.. விஜயை பங்கம் பண்ணிய சன் நியூஸ்!..

அடுத்த கட்டுரையில்
Show comments