Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு வந்தவருக்கு கொரோனா

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (12:28 IST)
சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த விமான பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

"அவருக்கு ஒமிக்ரான் தொற்று உள்ளதா என கண்டறிவதற்கான பரிசோதனைகள் செய்யப்ட்டுள்ளன. சோதனை முடிவு வந்த பிறகே ஒமிக்ரான் பாதிப்பா என்பது தெரிய வரும்," என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
ஒமிக்ரான் தொற்று அச்சுறுத்தல் உள்ள நாடுகள் உள்ள பட்டியலில் உள்ள சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டில் திருச்சிக்கே அதிக பயணிகள் வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments