Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“இது எங்களின் புனித நிலம், உங்கள் விஞ்ஞானம் இங்கே வேண்டாம்” - ஹவாய் பூர்வகுடி மக்கள்

Webdunia
சனி, 20 ஜூலை 2019 (18:24 IST)

ஹவாயில் உள்ள மலை ஒன்றில் மிகப்பெரிய தொலைநோக்கி அமைக்கும் திட்டத்திற்கு எதிராக பூர்வகுடி ஹவாய் மக்கள் போராடி வருகின்றனர்.
 

முப்பது மீட்டர் தொலைநோக்கி அமைக்கும் திட்டத்தின் மொத்த மதிப்பீடு 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள். உலகின் பெரிய தொலைநோக்கிகளில் ஒன்றாக இந்த தொலைநோக்கி இருக்கும்.
 


மவுனா கியா மலை தாங்கள் புனிதமாக கருதும் இடம் என்று கூறும் பூர்வகுடிகள், அந்த மலையில் இவ்வாறான திட்டங்களை செயல்படுத்துவது சூழலியல் சீர்கேடுக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார்கள்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தலைவர் சுட்டு கொலை.. இந்தியாவில் பல குண்டுவெடிப்பில் தொடர்பு..!

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய உள்ளூர் தீவிரவாதிகள்.. பலர் உயிரிழப்பு..!

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments