Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் படுகொலைகள் - ராணுவ தளபதியுடன் அமித் ஷா ஆலோசனை

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (23:52 IST)

காஷ்மீர் தொடர் படுகொலைகள் குறித்து இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ தளபதி, ஆளுநர் மற்றும் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்து வருகிறார்.

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் குல்காம் பகுதியில் வங்கி மேலாளர் விஜய்குமார் நேற்று தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஒரு மாத காலத்தில் அங்கு, 4வது நபர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில், காஷ்மீரில் தற்போதுள்ள சூழ்நிலை, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உயர்மட்டக் குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதில், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், காஷ்மீர் டிஜிபி தில்பேக் சிங், உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மத்திய ரிச்ர்வ் போலீஸ் இயக்குநர் குல்தீப் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவை, நீலகிரியில் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட்! சுற்றுலா தளங்கள் மூடல்!

விண்ணப்பம் வாங்கவே வராத மாணவர்கள்.. தேதியை நீட்டித்த பாலிடெக்னிக் நிர்வாகம்..!

பிராட்வேயில் இனி பேருந்து நிலையம் கிடையாது.. எங்கே மாற்றப்பட்டது தெரியுமா?

நிதி ஆயோக் கூட்டத்திற்கு வருகை தராத நிதிஷ்குமார்.. பாஜக கூட்டணியில் குழப்பமா/

6 வயதில் சொந்த இணையதளம்.. 11 வயதில் CEO.. கேரள பெண்ணின் ஆச்சரியமான திறமைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments