Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒராங்குட்டான் வளர்க்கும் இந்தோனீசிய வீடுகள்: சட்டப் போராட்டமும், பாசப் போராட்டமும்

Webdunia
வெள்ளி, 3 மே 2019 (13:26 IST)
சுமத்ரா தீவில் உள்ள லீசர் மழைக்காடுகளில் பிற வன உயிரிகளுடன் இருக்க வேண்டிய ஒரங்குட்டான்கள் கடத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்கப்படுகின்றன.


 
கடந்த 20 வருடங்களில் மழைக்காடுகளின் பெரும் பகுதி அழிக்கப்பட்டுவிட்டது. அதனால் ஒரங்குட்டான் வாழும் பகுதிகளுக்கு மனிதர்கள் செல்ல நேர்ந்தது.
 
பல ஒரங்குட்டான்கள் வளர்ப்பு பிராணிகளாக்கப்பட்டன அல்லது சர்வதேச சந்தையில் விற்கப்பட்டன. ஆனால் இந்தோனீசியாவில் ஒரங்குட்டானை வளர்ப்பது சட்டப்படி குற்றம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments