Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐரோப்பிய நாடுகள் மீது போப் அதிருப்தி

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (12:25 IST)
ஐரோப்பிய நாடுகள் குடியேறிகளை நடத்தும் விதத்தை போப் கண்டித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் கலான தன்னலம் மற்றும் தேசியவாதம்'' நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் தீவு குறித்து பேசியபோது போப் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தத் தீவு ஐரோப்பாவுக்கு வரும் பெரும்பாலான தஞ்சம் கோரிகளுக்கு நுழைவிடமாக உள்ளது.
 
கடந்த மாதம் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நடுவே உள்ள கால்வாய் ஒன்றில் தஞ்சம் கோரிகள் வந்த படகு ஒன்று மூழ்கியதில் 27 பேர் உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments