Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை நெருக்கடி: தமிழ்நாட்டில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன

Webdunia
புதன், 18 மே 2022 (23:43 IST)

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதல்கட்டமாக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதன் முதல்கட்டமாக இன்று கப்பலில் அனுப்பி வைக்கப்படும் பொருட்களை சென்னை துறைமுகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

குறிப்பாக 80 கோடி ரூபாய் மதிப்பில் 40 ஆயிரம் டன் அரிசி, 15 கோடி ரூபாய் மதிப்பில் 500 டன் பால் பவுடர், 28 கோடி ரூபாய் 137 வகையான அத்தியாவசிய மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதல்கட்டமாக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் 123 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதன் முதல்கட்டமாக இன்று கப்பலில் அனுப்பி வைக்கப்படும் பொருட்களை சென்னை துறைமுகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

குறிப்பாக 80 கோடி ரூபாய் மதிப்பில் 40 ஆயிரம் டன் அரிசி, 15 கோடி ரூபாய் மதிப்பில் 500 டன் பால் பவுடர், 28 கோடி ரூபாய் 137 வகையான அத்தியாவசிய மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments