Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிட்டனில் மூன்றாவது ‘ஒமிக்ரான்’ தொற்று கண்டுபிடிப்பு

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (23:30 IST)
பிரிட்டனில் மூன்றாவது நபருக்கு கொரோனா ஒமிக்ரான் திரிபு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
 
பாதிக்கப்பட்ட நபர் தற்போது பிரிட்டனில் இல்லை எனவும், அவர் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதிக்கு வந்துசென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக கட்டாய முகக் கவசம் உள்ளிட்ட நடவடிக்கைகளை பிரிட்டன் அரசு எடுத்துவரும் நிலையில், இந்தத் தகவல் வெளியாகி இருக்கிறது.
 
தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் திரிபு மிகவும் வேகமாகப் பரவக்கூடிய அபாயம் கொண்டதாக இருக்கலாம் என தொடக்ககட்ட ஆய்வுகளில் தெரிய வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால் பதிலடி.. ராணுவத்திற்கு முழு சுதந்திரம்: விக்ரம் மிஸ்ரி..

ஒருவழியாக அமலுக்கு வந்த போர் நிறுத்தம்! காஷ்மீரில் திரும்பியது இயல்புநிலை!

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments