Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'அமெரிக்க வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சர்கள் யுக்ரேனில் அதிபரை சந்தித்தனர்'

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (11:43 IST)
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை யுக்ரேன் தலைநகர் கீயவ் சென்று அதிபர் வோலோதிமிர் ஸெலன்ஸ்கியை சந்தித்ததாக அமெரிக்கா உறுதி செய்துள்ளது.


யுக்ரேன் மீது ரஷ்யப் படையெடுப்பு நடந்துவரும் நிலையில் இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.

பிளிங்கன் யுக்ரேனில் இருப்பதாக யுக்ரேன் அதிகாரி ஒருவர் முன்னதாக கூறியிருந்தார். ஆனால், அமெரிக்கா இது குறித்து கருத்து கூறுவதை தவிர்த்தது.

ஆனால் தற்போது இந்த சந்திப்பு இடம் பெற்றதை அமெரிக்கா அறிவித்திருப்பதோடு இரண்டு அமைச்சர்களும் தற்போது யுக்ரேன் எல்லையைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments