Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கென்யாவில் கோலாகலமாக நடக்கும் காளை சண்டை

Webdunia
திங்கள், 10 ஜூன் 2019 (18:19 IST)
கென்யாவின் மேற்குப் பகுதியிலுள்ள லுஹ்யா சமுதாயத்தை சேர்ந்த மக்களிடையே காளை விளையாட்டு என்பது பாரம்பரியமாக இருந்து வருகிறது.
 
அதாவது, இறுதிச்சடங்குகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் வகையிலும் இங்கு காளை விளையாட்டு நடத்தப்படுவதுண்டு. மிகவும் போட்டி மிக்க தொழிலாக இருப்பது மட்டுமின்றி, சில நேரங்களில் லாபகரமானதாகவும் இது பார்க்கப்படுகிறது.
 
டன்கன் மூரே எனும் புகைப்பட கலைஞர் கென்யாவின் மேற்குப் பகுதியிலுள்ள 'ககமேக' எனும் கிராமத்திற்கு சென்று, அங்குள்ள மக்கள் காளை விளையாட்டை பிரதான மற்றும் சட்டப்பூர்வ விளையாட்டாக மாற்றுவதற்கு எப்படி தொடர் போட்டிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்பதை பதிவு செய்துள்ளார்.
 
தமிழ்நாட்டை போலன்றி சாதாரண விவசாய நிலங்களிலேயே இங்கு காளைகள் சீறிப் பாய்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments