Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து 5 ஆண்டுகளாக அக்‌ஷய் குமார் பெறும் கௌரவம்!

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (14:28 IST)
நடிகர் அக்‌ஷய் குமார் பாலிவுட்டின் அதிக வரி செலுத்தும் நபராக இருந்து வருகிறார்.

வருமானவரி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 24ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நேற்று வருமானவரி தினம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து பல்வேறு துறைகளில் அதிக வரி செலுத்துபவர்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

அந்த வகையில் பாலிவுட்டில் அதிக வரி செலுத்தும் நபராக அக்‌ஷய் குமார் கடந்த 5 ஆண்டுகளாக இருந்து வருவதால் அவருக்கு கௌரவ சான்றிதழ் வழங்கப்பட்டது. அவர் படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் இருப்பதால் அவருக்கு பதிலாக அவரது அணியினர் இந்த சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர். இது போலவே தமிழ் சினிமாவில் அதிக வரி செலுத்தும் நபராக ரஜினிகாந்த் அறிவிக்கப்பட்டு அவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments