Webdunia - Bharat's app for daily news and videos

Install App

400 புதிய வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு - நிர்மலா சீதாராமன்

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (12:27 IST)
நாடாளுமன்றத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் தற்போது தொடங்கியுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். 


 
அதில் ரயில்வே குறித்த அறிவிப்புகள் பின்வருமாறு... 
அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.
 
2,000 கிமீ ரயில் வலையமைப்பு பாதுகாப்பு மற்றும் திறன்கள் உள்நாட்டு உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பமான KAWACH-இன் கீழ் கொண்டு வரப்படும்.
 
2023 ஆம் ஆண்டிற்குள் 2,000 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். 
 
உள்ளூர் வணிகங்களுக்கு உதவும் வகையில் ஒரே நிலையம், ஒரு தயாரிப்பு' என்ற கருத்தாக்கம் பிரபலப்படுத்தப்படும்.
 
3 ஆண்டுகளில் 100 சரக்கு டெர்மினல்களை உருவாக்க இந்தியா திட்டமிடுகிறது
 
'கதி சக்தி' திட்டத்தின் கீழ் ரயில்வேக்கு ஒரு ஊக்கம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்கா - சீனா வர்த்தக போர்! பேச்சுவார்த்தையில் அமெரிக்கா வைத்த செக்!?

எந்த இந்திய விமானியும் கைதாகவில்லை.. பாகிஸ்தான் தகவல்.. பொய்ச்செய்தி பரப்பிய தொலைக்காட்சி..!

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் அழகர்.. பக்தி முழக்கத்தில் மக்கள்..!

எல்லையில் திரும்பும் அமைதி: இந்தியா - பாகிஸ்தான் இடையே இன்று பேச்சுவார்த்தை

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments