Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறைந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவானுக்கு ஓவிய அஞ்சலி!

Webdunia
சனி, 5 மார்ச் 2022 (16:55 IST)
மறைந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே படத்தை கிரிக்கெட் மட்டையாலே வரைந்து பகுதி நேர ஓவிய ஆசிரியர் ஓவிய அஞ்சலி செலுத்தினார். 
 
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை  சு.செல்வம் அவர்கள் கிரிக்கெட் மட்டையை கொண்டு ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் வார்னே உருவத்தை வரைந்தார்.
 
ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவருக்கு பல்வேறு கிரிக்கட் ஜாம்பவான்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில்புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் வார்னே மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரஷ்  பயன்படுத்தாமல் வெறும் கிரிக்கெட் மட்டையாலே..! வார்னே படத்தை 15 நிமிடங்களில் வரைந்து  ஓவிய ஆசிரியர் செல்வம் ஓவிய அஞ்சலி செலுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments