Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் செல்போன் எண் என்னிடம் இல்லை… ரவி சாஸ்திரி சுவாரஸ்ய தகவல்!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (10:05 IST)
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தரின் யுடியூப் சேனலில் பேசியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் தொடர்ந்து தனது பதவிகால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்தவகையில் இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரின் யுடியூப் சேனலில் பேசியுள்ளார்.

அந்த நேர்காணலில் ‘ நான் தோனியை போல ஒரு அமைதியான விவேகமான வீரரைப் பார்த்ததில்லை. உலகக்கோப்பையை வென்றாலும், முதல் சுற்றிலேயே தோற்றாலும் அவர் ஒரே மாதிரியாகதான் இருப்பார். அவரின் செல்போன் எண் கூட இதுவரை என்னிடம் இல்லை. அவர் செல்போன் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டால் நாள்கணக்கில் செல்போன் இல்லாமல் இருப்பார். அவரை நான் தொடர்புகொள்ள வேண்டும் என்று நினைத்தால் அதற்கான வழிகள் உங்களிடம் இருக்கும். ஆனால் தோனிக்கு மாற்றாக கோலி களத்தில் இறங்கிவிட்டால் ஒரு புலி மாதிரி ஆக்ரோஷமாக இருப்பார். அவருக்கு அங்கு போட்டி போட்டு வெற்றி பெறுவதுதான் முக்கியம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி சச்சினின் அந்த சாதனையை முறியடிக்க முடியாதே… கோலி ஓய்வால் ரசிகர்கள் சோகம்!

விராட் கோலி இங்கிலாந்து தொடரில் விளையாட ஆசைப்பட்டார்… பயிற்சியாளர் பகிர்ந்த கருத்து!

மே 17 முதல் மீண்டும் ஐபிஎல் தொடக்கம்.. முழு அட்டவணை இதோ..!

கோலியின் ஓய்வு முடிவைத் திரும்பப் பெற சொல்லி பிசிசிஐ கேட்கவில்லை.. வெளியான தகவல்!

சொன்னா சொன்னதுதான்..! டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments