Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்று இன்றோடு 10 ஆண்டுகள் நிறைவு.. தொடரும் சோகம்!

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2023 (08:36 IST)
இந்திய கிரிக்கெட் உலக கிரிக்கெட் அணிகளில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அணியாக இருந்து வருகிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக இருந்து ஐசிசியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஆனாலும் இந்திய அணி தொடர்ந்து ஐசிசி கோப்பைகளில் சொதப்பி வருகிறது. சிறப்பாக விளையாடி நாக் அவுட் போட்டிகள் வரை சென்று அதன் பின்னர் சொதப்பி வெளியேறுகிறது. இந்த சோகம் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்திய அணி கடைசியாக 2013 ஆம் ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை தோனி தலைமையில் வென்றது. அந்த கோப்பயை வென்று இன்றோடு 10 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது. இதைப் பகிரும் பல கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணியின் கோப்பை வெல்லும் கனவு எப்போது நிறைவேறும் என ஏக்கத்தை வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments