Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 வது ஒரு நாள் போட்டி: இந்திய அணி பவுலிங் தேர்வு !

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (17:24 IST)
இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது.

ஏற்கனவே, டி-20 தொடரை வென்ற இந்திய அணி, ஒரு  நாள் தொடரை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகிறது.

இந்த நிலையில், இன்றைய 2 வது ஒரு நாள் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

எனவே, கேப்டன் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.  இத்தொடரை வெல்ல இங்கிலாந்து  முயற்சிக்கும் என எதிர்பாரக்கப்படுகிற்து.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், தவான், விராட் கோலி, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“ஸ்ட்ரைக் ரேட் எல்லாம் முக்கியமே இல்ல..” கோலிக்கு ஆதரவாகப் பேசிய சேவாக்!

‘இன்னும் நீ செல்லவேண்டிய தூரம் நிறையவுள்ளது’ … தன் சாதனையை முறியடித்த சூர்யவன்ஷியைப் பாராட்டிய யூசுப் பதான்!

நடராஜனை அணியில் எங்கே வைப்பதென்று சொல்லுங்கள்?.. டெல்லி அணி ஆலோசகர் பீட்டர்சன் கேட்கும் அறிவுரை!

“நான் மைதானத்தின் அளவைப் பார்ப்பதில்லை… பந்தை மட்டுமே பார்க்கிறேன்..”- ஆட்டநாயகன் சூர்யவன்ஷி!

அடுத்த கட்டுரையில்
Show comments