Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஆர் சி பி அணிக்குள் வரும் டிவில்லியர்ஸ்… பின்னணி என்ன?

Webdunia
ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (13:51 IST)
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

இந்நிலையில் ஆர் சி பி அணியின் பயிற்சியாளர்களான மைக் ஹெஸன் மற்றும் சஞ்சய் பாங்கர் ஆகியோர் தங்கள் பொறுப்புகளில் இருந்து விலக, இப்போது ஜிம்பாப்வேயின் ஆண்டி ப்ளவர் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஆர் சி பி அணிக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் விளையாடி ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ஆர்சிபி அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அந்த அணியின் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments