Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய ஐபிஎல் அணியான அகமதாபாத் அணியின் பெயர் இதுதான்!

ஹர்திக் பாண்ட்யா
Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (09:53 IST)
ஐபிஎல் தொடரில் புதிதாக இணையும் அகமதாபாத் அணியின் பெயரை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இந்த ஆண்டு புதிதாக களமிறங்கும் அகமதாபாத் அணி களமிறங்குகிறது. அவருக்காக 15 கோடி ரூபாயை ஒப்பந்த தொகையாக அந்த அணி அறிவித்துள்ளது. இவரைத் தவிர ரஷித் கானை 15 கோடி ரூபாய்க்கும், ஷுப்மன் கில்லை 7 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளதாம். மொத்த ஏலத்தொகையான 90 கோடியில் 37 கோடியை 3 வீரர்களுக்காக ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில் ஏலத்தில் கலந்துகொள்வதற்கு முன்பாக அணியின் பெயரை அறிவித்துள்ளது. அகமதாபாத் டைட்டன்ஸ் என்று பெயர் சூட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments