Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிதாக அமைய உள்ள கிரிக்கெட் தேர்வுக்குழு… தலைவர் பதவிக்கு முன்னாள் வீரர் போட்டியா?

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (09:04 IST)
இந்திய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் தேர்வுக்குழுவை மொத்தமாகக் கலைத்தது.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவுக்கு சேத்தன் சர்மா தலைமை வகித்து வந்தார். இவர்கள் தேர்வு செய்த அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பதால் இவர்கள் மேல் விமர்சனம் இருந்தது.

இந்நிலையில் இப்போது சேத்தன் சர்மா உள்ளிட்ட மொத்த தேர்வுக்குழுவும் கலைக்கப்பட்டுள்ளதை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இது சம்மந்தமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியையே வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட உள்ள தேர்வுக்குழு தலைவருக்கான பதவியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜித் அகார்கர் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments