Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 நகரங்களில் உலக கோப்பை டி20! – பிசிசிஐ தீவிரம்!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (17:41 IST)
இந்த ஆண்டிற்கான உலக கோப்பை டி20 போட்டியை இந்தியாவில் நடத்துவது குறித்து பிசிசிஐ தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரொனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு விதிமுறைகளை மாநில அரசுகள் தீவிரமாக்கி வருகின்றன. இந்நிலையில் நடப்பு ஆண்டில் உலக கோப்பை டி20 போட்டிகளை நடத்துவது குறித்து பிசிசிஐ ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த அக்டோபரில் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் இந்தியா முழுவதும் 9 நகரங்களில் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அக்டோபரில் போட்டிகள் தொடங்க உள்ளதால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments