Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இம்பேக்ட் ப்ளேயரா?... அப்படின்னா!... ஐபிஎல் அடுத்த சீசனில் புதிய விதி

Webdunia
சனி, 3 டிசம்பர் 2022 (16:12 IST)
ஐபிஎல் அடுத்த சீசனில் பிசிசிஐ விரைவில் ஒரு புதிய விதிமுறையை அறிமுகப்படுத்த உள்ளது.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில், அதற்கான மினி ஏலம் விரைவில் நடக்க உள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ‘இம்பேக்ட் ப்ளேயர்’ என்ற புதிய விதிமுறையை அமல்படுத்த உள்ளது.

அதன்படி ஒரு அணி விளையாடும் போது 11 வீரர்களோடு சேர்த்து மாற்று வீரர்களாக 4 பேரையும் அறிவிக்கவேண்டும். போட்டி தொடங்கி 14 ஓவர்கள் முடிவதற்கு  முன்பாக, ஒரு வீரை இம்பேக்ட் வீரராக தேர்வு செய்து கொண்டு, அணியில் இருக்கும் ஒரு வீரரை வெளியேற்றி விடலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments