Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஏலத்தில் பென் ஸ்டோக்ஸுக்குதான் செம்ம டிமாண்ட்… இந்த அணி குறியா இருக்கும்- அஸ்வின் தகவல்!

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (09:02 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒரு நாள் போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.

ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து அணியின் தூணாக விளங்கி வருகிறார் ஸ்டோக்ஸ். 50 ஓவர் இறுதிப் போட்டி மற்றும் 20 ஓவர் இறுதிப் போட்டி ஆகியவற்றில் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து கோப்பையை வெல்ல முக்கியக் காரணியாக இருந்தார்.

இந்நிலையில் இந்த மாதம் நடக்க உள்ள மினி ஏலம், நடக்க உள்ள நிலையில் அதில் பென் ஸ்டொக்ஸ் பதிவு செய்துள்ளார். அதனால் இந்த ஏலத்தில் இவரை எடுக்கதான் அதிக டிமாண்ட் இருக்கும் என சொல்லப்படுகிறது. இதுபற்றி பேசியுள்ள அஸ்வின் “பென் ஸ்டோக்ஸை எடுக்க லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி அதிகமாக ஆர்வம் காட்டும். சி எஸ் கே அணியும் ஸ்டோக்ஸ் அல்லது சாம் கரண்ணை எடுக்க ஆர்வம் காட்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 பந்துகளில் 4 சிக்ஸர்கள்… ஸ்ட்ரைக் ரேட் 282.. கவனம் ஈர்த்த சென்னை அணியின் புதுவரவு உர்வில் படேல் !

இவர்தான் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனா?... வெளியான தகவல்!

‘அதெல்லாம் இப்போ சொல்றதுக்கில்ல..’ – ஓய்வு குறித்த கேள்விக்கு தோனியின் பதில்!

100 முறை அவுட் இல்லை.. 200 பேர் அவுட்.. நேற்றைய போட்டியில் தல தோனியின் சாதனைகள்..!

ஈடன் கார்டன் மைதானத்தில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்.. ‘ஆபரேசன் சிந்தூர்’ வெற்றிக்கு வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments