Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்கிறார் பும்ரா..

Arun Prasath
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (10:29 IST)
முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதால், இந்திய அணியின் வேகப்பந்து  வீச்சாளர் பும்ரா, சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்லவுள்ளார்.

இந்தியா-தென் ஆஃப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான டெச்ட் தொடர் நாளை நடைபெறும் நிலையில், இந்த போட்டிகளிலிருந்து வேக பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார்.

இது தொடர்பாக பிசிசிஐ கூறுகையில், ஜஸ்பிரித் பும்ராவிற்கு முதுகில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, அவர் தென் ஆஃபிரிக்காவிற்கு எதிரான தொடரில் பங்கேற்கமாட்டார் எனவும், பெங்களூரில் உள்ள பிசிசிஐ அகாடமியில் காயம் குணமாகும் வரை கண்காணிப்பில் இருப்பார் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக, தென் ஆஃப்ரிக்காவுடனான டெஸ்ட் போட்டிகளில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments