Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேப்பாக்கம் மைதானத்தின் புதிய கேலரிகளுக்கு கலைஞர் கருணாநிதி பெயரா?

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (14:57 IST)
இந்த ஆண்டு சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டியன்று, மைதானம் நிரம்பி வழியும் என்று சென்னை அணியின் சி.இ.ஒ விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி , சன்ரைஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன், பெங்களூர் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா  நடை ரைடர்ஸ்,  மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் விளையாட உள்ளன.

இந்நிலையில் இந்த ஸ்டேடியத்தில் புதிதாக இரண்டு கேலரிகள் திறக்கப்பட உள்ளன. அந்த கேலரிகளுக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் சூட்டப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்திய அணி தன்னுடைய முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்த மைதானம் சென்னை சேப்பாக்கம் மைதானம்தான். அத்தகைய வரலாற்று சிறப்புமிக்க 85 ஆண்டுகால பழமைவாய்ந்த மைதானத்தில் கடந்த சில ஆண்டுகளாக அதிகமாக போட்டிகள் நடக்கவில்லை. ஐபிஎல் போட்டிகள் மட்டுமே நடந்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘ஸ்டார் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது’.. 14 வயது இளம் வீரருக்கு சேவாக்கின் அட்வைஸ்!

டி 20 போட்டிகளில் இன்னொரு மைல்கல்… இன்றைய போட்டியில் தோனி படைக்கப் போகும் சாதனை!

‘கோலி சீக்கிரமாகவே ஓய்வை அறிவித்துவிட்டார்’… முன்னாள் வீரரின் கருத்து!

என் தேசப்பற்றை சோதிக்கிறீங்களா? பாக். வீரருக்கு அழைப்பு விடுத்த நீரஜ் சோப்ராவுக்கு நடந்த சோகம்!

முதல்ல IPL கோப்பை வென்ற நாள் இது.. அதே வேகம் இன்னைக்கு இருக்குமா? - SRH உடன் மோதும் CSK!

அடுத்த கட்டுரையில்
Show comments