Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல கிரிக்கெட் வீரருக்கு கொரொனா தொற்று !

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (22:58 IST)
இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய வீரருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலியா அணி டி-20 தொடரை வென்றுள்ள நிலையில்,  இலங்கை அணி ஒரு நாள் தொடரை வென்றுள்ளது.

இந்த நிலையில், 2 வது டெஸ்ட் போட்டில் வரும் 8 ஆம் தேதி  நடைபெறவுள்ளது. இந்த நிலையில்,  ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முதல் டெஸ்டில் விளையாடிய இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யுஸ் கொரோனாவால் பாதிக்கபப்ட்டுள்ளார். இவருக்கு கொரொனா அறிகுறிகள் இருந்தியதால் அவர் தனிமைப்படுத்திக்கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் அவர்களுக்காகதான் ஓய்வு பெற்றேன்.. மனம் திறந்த கோலி!

தோனி போன்றவர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள்… ரெய்னா புகழாரம்!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலினால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு

நடிகையின் புகைப்படங்களுக்கு விராட் கோலியின் லைக்... சர்ச்சைக்கு விளக்கம்!

இன்று மீண்டும் மோதும் சிஎஸ்கே vs ஆர் சி பி… மழையால் போட்டி பாதிக்கப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments