Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிர்க்கெட் சூதாட்டம்; முன்னாள் கேப்டனுக்கு 8 ஆண்டுகல் விளையாட தடை !

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (00:03 IST)
ஜிம்பாவே அணியின் முன்னாள் கேப்டனும் பந்துவீச்சாளருமான ஹைத் ஸ்ட்ரீக்  சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் 8 ஆண்டுகளுக்கு அவர் எவ்வித கிரிக்கெட் போட்டியிகளும் விளையாடக் கூடாது என உத்தரவிட்டுள்ளது ஐசிசி.

கடந்த 2017 -2018 ஆம் ஆண்டுகளில் ஜிம்பாவே அணியின் முன்னாள் பயிற்சியாளராகச் செயல்பட்ட ஹீத் ஸ்ட்ரீக் விதிமுறைகளுக்கு மாறாக கையூட்டு பெற்றதாகக் குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இதை ஹீத் ஸ்டீர்க் ஒப்புக்கொண்டார். எனவே அவர் 8 ஆண்டுகளுக்கு அவர் எவ்வித கிரிக்கெட் போட்டியிகளும்  விளையாடக் கூடாது என உத்தரவிட்டுள்ளது ஐசிசி.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments