Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் கடைசி ஐபிஎல் போட்டியா? இணையத்தில் ரசிகர்கள் ட்ரண்ட் ஆக்கும் ஹேஷ்டேக்!

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (16:59 IST)
நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி சிறப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது.

அணியின் முந்தைய கேப்டன் தோனிக்கு பதிலாக இந்த முறை கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஆனால் ஜடேஜா கேப்டன் ஆனது முதலாக அணி தோல்வியை சந்தித்ததால் அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி தோனி மீண்டும் கேப்டனானார்.

ஆனால் அவராலும் சி எஸ் கே அணியை ப்ளே ஆஃப்க்கு அழைத்து செல்ல முடியவில்லை. இந்நிலையில் இன்று சென்னை அணி தங்கள் கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டியோடு தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்று சில கருத்துகள் எழுந்துள்ளன. இதே போன்று 2019 ஆம் ஆண்டு தோனியின் ஒய்வு குறித்து கேட்கப்பட்ட போது “Definitely not” என பதில் சொல்லி இருந்தார். இந்நிலையில் இன்றும் அவர் அதே பதிலை சொல்லி அடுத்த ஆண்டும் விளையாட வேண்டும் என்பதற்காக #Definitelynot என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் உருவாக்கி ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் பந்திலேயே விக்கெட்.. பேட் கம்மின்ஸ் பந்தில் கருண் நாயர் அவுட்.

விதவிதமாய்… வித்தியாசமாய்… பேட்டும் பறக்குது பந்தும் பறக்குது. வைரல் ஆகும் ரிஷப் பண்ட்டின் விக்கெட்!

இது நீண்ட உறவின் தொடக்கம்… இளம் வீரர் குறித்து சென்னை அணிப் பயிற்சியாளர் கருத்து!

ஐ பி எல் தொடரில் முதல் ஆளாக அந்த சாதனையைப் படைத்த ரியான் பராக்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments