Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி போட்டியிலிருந்து தீபக் சாஹர் விலகல்

Arun Prasath
வியாழன், 19 டிசம்பர் 2019 (16:23 IST)
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் வெஸ்ட் இண்டீஸுடனான கடைசி போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் கடைசி போட்டி வருகிற 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதன் இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கு முதுகில் காயம் ஏற்பட்டதால் தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இறுதி போட்டியிலிருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லுங்கி இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வீரரை ஒப்பந்தம் செய்த RCB!

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments