Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியோடு முன்னாள் சி எஸ் கே வீரர்… வைரலாகும் புகைப்படம்!

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (09:52 IST)
சி எஸ் கே அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவரான பாஃப் டு பிளஸ்ஸி தோனியோடு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வந்த டு பிளஸ்சி இந்த ஆண்டு பெங்களூர் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக வயதான கேப்டனாக டு பிளஸ்சி இருக்கிறார்.

இந்நிலையில் இப்போது பயிற்சியின் போது அவர் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான தோனியை சந்தித்து பேசிய புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. இந்த புகைப்படத்துக்கு சென்னை அணியின் ரசிகர்கள் பலரும் எமோஷனலான கமெண்ட்டை பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் தேசப்பற்றை சோதிக்கிறீங்களா? பாக். வீரருக்கு அழைப்பு விடுத்த நீரஜ் சோப்ராவுக்கு நடந்த சோகம்!

முதல்ல IPL கோப்பை வென்ற நாள் இது.. அதே வேகம் இன்னைக்கு இருக்குமா? - SRH உடன் மோதும் CSK!

‘எங்களுக்கு இப்போ RCB தான் இன்ஸ்பிரேஷன்’… CSK பயிற்சியாளர் பிளமிங் நம்பிக்கை!

ஒரு ஓவரில் போட்டியின் முடிவை மாற்றிய ஹேசில்வுட்… RR கையிலிருந்த வெற்றியைப் பறித்த ஆட்டநாயகன்!

‘எவ்ளோ அடிச்சாலும் இந்த மைதானத்துக்குப் பத்தாது’… வெற்றிக்குப் பின் கோலி பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments