Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் சென்னை பையன்… சி எஸ் கே வில் இடம் கிடைத்தால் மகிழ்ச்சி – தினேஷ் கார்த்திக்!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (16:27 IST)
இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான தினேஷ் கார்த்திக் சி எஸ் கே வில் விளையாடுவது குறித்து பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடருக்கான ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. இந்த ஆண்டு மெகா ஏலம் என்பதால் ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை மட்டுமே வைத்துக்கொண்டு மற்ற எல்லோரையும் ஏலத்தில் விட்டுள்ளனர். அதனால் இந்த ஆண்டு ஏலம் வீரர்களையும் அணிகளையும் மாற்ற உள்ளது.

இதில் சென்னையைச் சேர்ந்தவரான தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடுவது குறித்து பேசியுள்ளார். இதுவரை மும்பை, கொல்கத்தா போன்ற அணிகளுக்காக விளையாடியுள்ள அவர் ‘நான் சென்னையைச் சேர்ந்தவன். அதனால் சி எஸ் கே அணியில் விளையாட வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments