Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிட்ச் பராமரிப்பு ஊழியர்களுக்கு பரிசளித்த டிராவிட்

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (23:00 IST)
கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச் பராமரிப்பு ஊழியர்கள், சிறப்பாகப் பணியாற்றியதற்காக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ரூ.35000 பரிசாக அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சமீபத்தில் முன்னள் வீர்ர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார்.

அவரது வருகைக்குப் பின்னர் இந்திய அணியினர் மீதான  எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தற்போது அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி நியூசிலாந்துக்கு அனிக்கு எதிராக விளையாடி வருகிறது.

இந்நிலையில். கான்பூர் கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச் பராமரிப்பு ஊழியர்கள், சிறப்பாகப் பணியாற்றியதற்காக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ரூ.35000 பரிசாக அளித்துள்ளார்.

மேலும், இன்று நியூசிலாந்துக்கு எதிராக இந்திய விளையாடிய 2 வது டெஸ்ட் போட்டி இன்று நடந்தது. இப்போட்டியில் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments