Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஷஸ் தொடர்.. இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர் விலகல்!

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (07:57 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியில்  ஆஸி அணி வென்றது. இதன் மூலம் தொடரில் ஆஸி அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

ஏற்கனவே பின் தங்கி இருக்கும் இங்கிலாந்து அணிக்கு மேலும் பின்னடைவாக அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன் ஓய்லி போப் தோள்பட்டை காயம் காரணமாக எஞ்சியிருக்கும் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

ஏற்கனவே ஆஸி அணியின் முக்கிய சுழல்பந்து வீச்சாளர் நாதன் லயன் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய மூன்று போட்டிகளில் இருந்து விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments